சனி, டிசம்பர் 04, 2010

ஆசிரியர்களின் அதிதமான தொலைபேசி பாவனையால்

லுணுகலை ஸ்ரீ ராமகிருஸ்னா கல்லுாரியில் கற்பிக்கின்ற ஆசிரியர்கள் ஒரு சிலர் பாடசலை நேரங்களில் தொலைபேசி பாவனையில் ஈடுபடுவதால் மாணவா்களின் கல்வி செயற்பாட்டுக்கு பாதகம் ஏற்படுவதாக மாணவா்களும் சக ஆசிரியர்களும் தெரிவிக்கின்றனர்