சனி, டிசம்பர் 04, 2010

ஆசிரியர்களின் அதிதமான தொலைபேசி பாவனையால்

லுணுகலை ஸ்ரீ ராமகிருஸ்னா கல்லுாரியில் கற்பிக்கின்ற ஆசிரியர்கள் ஒரு சிலர் பாடசலை நேரங்களில் தொலைபேசி பாவனையில் ஈடுபடுவதால் மாணவா்களின் கல்வி செயற்பாட்டுக்கு பாதகம் ஏற்படுவதாக மாணவா்களும் சக ஆசிரியர்களும் தெரிவிக்கின்றனர்

செவ்வாய், நவம்பர் 30, 2010

இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் பதுளை மாவட்டத்தில் ஒரே ஒரு தமிழ் இளைஞரே தெரிவு


அண்மையில் இடம் பெற்ற இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் பதுளை மாவட்டத்தில் லுணுகலை தேர்தலில் தொகுதியில் ஹொப்டன் தோட்டத்தை சேர்ந்த பஞ்சநாதன் இந்திரநாதன் வெற்றிபெற்றுள்ளார்.

தோட்டத்து தமிழ் இளைஞர்களின் சார்பில் வெற்றிப்பெற்றுள்ள இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் இந்திரநாதனுக்கு மலை ஓசை தனது வாழ்த்துகளை தெரிவித்துகொள்கின்றது.