செவ்வாய், நவம்பர் 30, 2010

இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் பதுளை மாவட்டத்தில் ஒரே ஒரு தமிழ் இளைஞரே தெரிவு


அண்மையில் இடம் பெற்ற இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் பதுளை மாவட்டத்தில் லுணுகலை தேர்தலில் தொகுதியில் ஹொப்டன் தோட்டத்தை சேர்ந்த பஞ்சநாதன் இந்திரநாதன் வெற்றிபெற்றுள்ளார்.

தோட்டத்து தமிழ் இளைஞர்களின் சார்பில் வெற்றிப்பெற்றுள்ள இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் இந்திரநாதனுக்கு மலை ஓசை தனது வாழ்த்துகளை தெரிவித்துகொள்கின்றது.

புதன், நவம்பர் 24, 2010

அடாவத்தை தோட்டத்தில் அம்பலத்திற்கு வராத ஊழல் மோசடிகள்



 ஹப்கபுகஸ்தன்னை பெருந்தோட்ட கம்பனியின் கீழ் இருக்கி
 ன்ற அடாவத்தை தோட்டத்தி